கோண்டூர்: சாலையில் தேங்கியுள்ள மழைநீரால் பொதுமக்கள் அவதி

50பார்த்தது
கடலூர் அடுத்த கோண்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கோண்டூர் அருகே பாப்பம்மாள் நகர் முக்கிய சாலையில் மழைநீர் வடிய வழியில்லாமல் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்களில் மற்றும் நடந்து செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இது குறித்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி