அடையாளம் தெரியாத முதியவர் சடலம்

74பார்த்தது
அடையாளம் தெரியாத முதியவர் சடலம்
கடலூர் அடுத்த திருவந்திபுரம் கோவில் பின்புறம் அடையாளம் தெரியாத 70 வயது மதிக் கத்தக்க முதியவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முதியவர் உடலை மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து திருவந்திபுரம் வி. ஏ. ஓ பரணி கொடுத்த புகாரில் திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி