கடலூர்: ஒன்றிய அரசிற்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம்

67பார்த்தது
கடலூரில் தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பிற்கு எதிராகவும், மக்களவைத் தொகுதிகள் மறுவரையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஒன்றிய அரசிற்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் எம்எல்ஏ, கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, திமுக செயலாளர் கே. எஸ். ராஜா மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி