கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS ஆயுதப்படை காவலர்கள் குடியிருப்பு பகுதியை ஆய்வு செய்தார். காவலர் குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும், காவலர் குடியிருப்பு, காவலர் மருத்துவமனை பகுதிகளில் சுற்றியுள்ள செடிகளை உடனடியாக அகற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.