கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

60பார்த்தது
கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு
கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினம்தோறும் இரவு ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (28/12/2024) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் ஸ்ரீனிவாசன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் அம்பேத்கர், நெய்வேலி காவல் ஆய்வாளர் செந்தில்குமார், விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் குணபாலன், பண்ருட்டி காவல் ஆய்வாளர் வேலுமணி மற்றும் திட்டக்குடியில் காவல் ஆய்வாளர் அருள்வடிவழகன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி