கடலூர்: இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

84பார்த்தது
கடலூர்: இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு
கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினம் தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (26/12/2024) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் இராஜாராமன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு, நெய்வேலி காவல் ஆய்வாளர் உதயகுமார், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சங்கர், பண்ருட்டி காவல் ஆய்வாளர் பரமேஸ்வர பத்மநாபன் மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி