கடலூர்: புயல் இல்லை..வானிலை ஆய்வு மையம் தகவல்

66பார்த்தது
கடலூர்: புயல் இல்லை..வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழந்ததை தொடர்ந்து 9 துறைமுகங்களில் ஏற்பட்ட 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.இதனைத்தொடர்ந்து சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கிவிடப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி