சாவடி: சாலையில் சுற்றித்திரியும் நாய்கள்

68பார்த்தது
கடலூர் அடுத்த சாவடி அருகே பெண்ணையார் சாலையில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இந்த நாய்கள் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால் வாகனங்களில் செல்பவர்கள் நாய் மீது மோதி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையில் திரியும் நாய்களை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி