கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS வல்லம்படுகை சோதனைச் சாவடியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வாகன சோதனைகள் முறையாக மேற்கொள்ள வேண்டும் என பணியில் இருந்த காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இது மட்டுமில்லாமல் காவல் துறையினர் தினந்தோறும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.