2025-26 ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டம் நல்லூர் வரகு மற்றும் வேதாரண்யம் முல்லை (நாகப்பட்டினம்), நத்தம் புளி (திண்டுக்கல்), ஆயக்குடி கொய்யா (திண்டுக்கல்), கப்பல்பட்டி கரும்பு முருங்கை (திண்டுக்கல்) ஆகிய ஐந்து வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற 15 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.