சிதம்பரம்: கோயிலில் அன்னதானம் வழங்குதல்

57பார்த்தது
சிதம்பரம்: கோயிலில் அன்னதானம் வழங்குதல்
அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 71-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று கடலூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் சிதம்பரம் அருள்மிகு கீழத்தெரு மாரியம்மன் திருக்கோயில் மற்றும் காட்டுமன்னார்கோயில் உடையார்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்களில் சிறப்பு அபிஷேகமும், நமது இராணுவ வீரர்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுதலும், ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானமும், நலதிட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி