கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் சிலம்பிமங்கலம் மதுரா சாமியார்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் கிராமத்தில் நடக்கும் கட்டப்பஞ்சாயத்தால் பல குடும்பங்கள் இன்னல்கள் அனுபவிப்பதாக தெரிவித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனு தொடர்பாக புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இதில் மனுதாரர் பங்கேற்காமல் போனதால் முடிவு எட்டப்படாமல் போனது.