தீபாய்ந்த நாச்சியார் அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

52பார்த்தது
கடலூர் மாவட்டம் பூதங்குடி கிராமத்தில் அமைந்துள்ள தீபாய்ந்த நாச்சியார் அம்மன் ஆலயத்தில் ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

இந்த கோவிலில் பாரம்பரியமாக பொங்கல் வைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டு மாவிளக்கு வைத்து, அன்னதானமிட்டும் அம்மனை வழிபட்டனர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி