புவனகிரி பகுதியில் இரவு பரவலாக மழை

74பார்த்தது
கடலூர் மாவட்டம் புவனகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு இரண்டாவது நாளாக பரவலாக மழை பெய்தது.

இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்‌.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி