கடலூர் மாவட்டத்தில் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்

52பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் உள்ள, புவனகிரி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி , விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் இன்று(செப்.15) மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

இது குறித்து வியாபாரிகளிடம் கேட்கையில், இன்று ஆவணி மாத பிரதோஷம் என்பதால் பொதுமக்கள் இறைச்சி வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் கடைகளில் மக்கள் கூட்டம் இல்லாமல் காணப்படுகிறது என தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி