கொடூரம்.. 14 வயது சிறுமி மீது ஆசிட் வீச்சு

71பார்த்தது
உத்தர பிரதேசத்தில் அம்ரோஹா மாவட்டத்தில் பிரேம் பால் (55), யோகேந்திரா (25) என்ற இருவர், 14 வயது சிறுமி மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர், சிறுமி அவர்களின் பிடியில் இருந்து தப்பி வீட்டிற்கு சென்று, அவரது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுமியின் உடல் முழுவதும் ஆசிட் வீசப்பட்டிருந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி