அறுவடைக்கு தயார் நிலையில் பருத்திச் செடிகள்

18பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வழுவூர், மங்கநல்லூர், பெரம்பூர், பாலையூர் உள்ள பகுதிகளில் விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் நெல்லுக்கு பதிலாக பணப்பயிர் எனப்படும் பருத்தியை பயிரிட்டு இருந்தனர். இந்நிலையில் தற்போது பருத்திச் செடிகள், காய்கள் முற்றி அறுவடைக்கு தயாராக உள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை பணிக்கு தயாராகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி