இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6,133ஆக உயர்வு

82பார்த்தது
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6,133ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,133ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் அதிக பாதிப்புகள் பதிவாகி உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் 2 பேர், கேரளாவில் 3 பேர், தமிழ்நாட்டில் ஒருவர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர். நடப்பாண்டில் இதுவரை 65 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி