சமைக்காத பன்றி இறைச்சியை சாப்பிட்டவருக்கு தொற்று நோய்

70பார்த்தது
சமைக்காத பன்றி இறைச்சியை சாப்பிட்டவருக்கு தொற்று நோய்
வேகவைக்கப்படாத பன்றி இறைச்சியை உண்ட ஒருவருக்கு கடுமையான தொற்று ஏற்பட்டுள்ள அதிர்ச்சியூட்டும் சிடி ஸ்கேன் காட்சிகளை அமெரிக்க மருத்துவர் ஒருவர் வெளியிட்டுள்ளார். ஸ்கேன் பரிசோதனையில் நோயாளியின் கால்களில் ஒட்டுண்ணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. நோயாளி சிஸ்டிசெர்கோசிஸ் எனப்படும் ஒட்டுண்ணி தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் கூறியுள்ளார். டினியா சோலியம் என்ற நாடாப்புழுவின் முட்டைகளில் இருந்து ஒட்டுண்ணி பரவியுள்ளது.

தொடர்புடைய செய்தி