கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி. பொள்ளாச்சி வால்பாறை மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில் நேரடியாக கல முன் களப்பணியாளர்கள் கொண்டு யானைகள் கணக்கெடுக்கும் பணி 17ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டு 18 19 ஆம் தேதி வரை யானைகளின் லத்தி மற்றும் சாணம் நீர் நிலைகள் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து மூன்று தினம் நடைபெற்றது
அக்கா மலை ஆத்து கடைசி வனச்சரகம் நீர்நிலைகள் பகுதிக்கு வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேசன் தலைமையில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது இறுதி கணக்கெடுப்பில் வனவர் அய்யாசாமி மற்றும் வன பணியாளர்கள் கலந்து கொண்டனர்.