கோவை அரசு மகளிர் கலை, அறிவி யல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு, இன்று துவங்கியது.
அரசு மகளிர் கல்லூரியில் பி. காம் பாடப்பிரி வுக்கு இன்றும், பி. எஸ். சி. , கணினி அறிவியல், கணிதம், பி. ஏ. , ஆங்கி லம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு, வரும் 12ம் தேதியும், பி. ஏ. , தமிழ் பாடப் பிரிவுக்கு 14ம் தேதியும் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.
கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், அசல் மாற்றுச் சான்றிதழ் மற்றும் இரண்டு நகல்கள், அசல் ஜாதிச் சான்றிதழ், இரண்டு நகல்கள், பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட்சைஸ் புகைப்படம் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை தவறாமல் கொண்டு செல்ல வேண்டும். சேர்க்கை கட்டணம் தொடர்பான விவரங்களை, www. gascwcbe. ac. in என்ற இணையதள முகவரி யில் தெரிந்து கொள்ள லாம்.