சூலூர் பகுதியில் கடந்த 1ம்தேதி 74 வயதான மூதாட்டி ஈஸ்வரியின் மூன்று பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து தப்பி சென்றனர், இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் இதனை செய்தது, திண்டுக்கல்லை சேர்ந்த 22 வயதான யுனோஷ்உசேன், 21 வயதான மொகல்ஜாபர் ஆகிய இருவரை நேற்று 09. 10. 2023ல் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.