நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்கு

1090பார்த்தது
நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்கு
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் 40 வயதான சுசித்ரா இவர், கோவை பீளமேடு பகுதியில் உள்ள ரெடி டூ ஜாப் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு இவரது நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் மேளாளர் சம்பள பணத்தை வழங்காமல் இருவருடன் உல்லாசமாக இருக்க கட்டாயப்படுத்தியுள்ளனர்,

இது குறித்து சுசித்ரா அளித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் நேற்று 07. 10. 2023ல், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி