கோவை: டாஸ்மார்க் ஊழல் மூன்று வகையாக உள்ளது!

58பார்த்தது
கோவை, காந்திபுரம் வி. கே. கே மேனன் சாலையில் உள்ள பா. ஜ. க மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில பொருளாளர் எஸ். ஆர் சேகர் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், அரசு மீதே அமலாக்கத் துறை குற்றம் சாட்டி உள்ளது எனவும் அது என்னவென்று பா. ஜ. க மாநில தலைவர் ஏற்கனவே தெரிவித்து விட்டார் என தெரிவித்தார். டாஸ்மாக் ஊழல் மூன்று வகையாக உள்ளது என கூறிய அவர்
பாட்டில் transport, Itself அளவு, தயாரிப்பு ஆலை என மூன்று விஷயங்களை பட்டியலிட்டார். மேலும் இதில் அரசியல் வாதிகள் சம்பந்தப்பட்டு உள்ளார்கள் எனவும் ஊழல் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள் அமலாக்க துறையால் தற்போது வெளிவரப்பட்டு உள்ளது என கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி