பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள்

755பார்த்தது
பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள்
கோவை, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று 10. 10. 2023ல், நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கோவை மாநகராட்சியின் மேயர் கல்பனா ஆனந்தகுமார் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக தீர்வுகான உத்தரவிட்டார்,

இதில் மாநகராட்சி ஆணையர் மு. பிரதாப், துணை மேயர் ரா. வெற்றிசெல்வன் துணை ஆணையாளர்கள் க. சிவகுமார், செல்வசுரபி ஆகியோர் உள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி