அதிமுக ஆட்சியில் வழக்கு மண்டல தலைவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

1774பார்த்தது
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நடந்த வாக்குவாதத்தில் போடப்பட்ட வழக்கிற்காக கோவை ஜே. எம். - 5 நீதிமன்றத்திற்கு கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் மத்திய மண்டலத் தலைவர் மீனா லோகு ஆகியோர் வருகை தந்தனர் வழக்கறிஞர் எம். சரவணன் குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர் எல். எம். மருதுபாண்டியன், *
*வழக்கறிஞர்கள் என். ஆர். விக்ரம், *
*ஜே. ரவி சாம்ராஜ், *
*கே. சின்னத்துரை, கே. கார்த்திக், எஸ். தர்ஷன், எஸ். சைலேஷ், ஆர். ஜி. சுகுணா, ஏ. சத்தியப்பிரியா, ஜெய் , வட்டக்கழகச் செயலாளர் டவுன் பா. ஆனந்த், கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் உடனிருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி