கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் உள்ள இதய தெய்வம் மாளிகையில் கழக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் கோவை புறநகர் தெற்கு புறநகர் வடக்கு மாநகர் மாவட்ட கழகம் சார்பில் கழக உறுப்பினர் அடையாள அட்டை வழங்குவது குறித்தும் சொத்து வரி உயர்வை திரும்ப பெற கோரி மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி சார்பில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தை குறித்தும் ஆலோசனைக் கூட்டம்
நடைபெற்றது. இதில் திரளான கழக உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.