கோவை: மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

62பார்த்தது
கோவை: மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
கோயம்புத்தூர் மாநகராட்சி, பிரதான அலுவலகத்தில் இன்று (04.02.2025) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாண்புமிகு மேயர் திருமதி. கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக தீர்வுகளை உத்தரவிட்டார். 

உடன் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மதிப்பிற்குரிய துணை மேயர் வெற்றிசெல்வன், துணை ஆணையாளர்கள் சுல்தானா, குமரேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு மனுக்களை பெற்றனர்.

தொடர்புடைய செய்தி