‘மதுக்கடைகளை இழுத்து மூடுக’ - திருமாவளவன் வலியுறுத்தல்

56பார்த்தது
‘மதுக்கடைகளை இழுத்து மூடுக’ - திருமாவளவன் வலியுறுத்தல்
மதுக்கடைகளை மூடுவது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “அனைத்துக் கட்சிகளும் மது வேண்டாம், போதைப் பொருள் வேண்டாம், மது விலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகின்றன. ஆனால், இந்தியா முழுவதும் மதுக்கடைகள், மது ஆலைகள் திறந்து இருக்கின்றன. அனைவரும் சேர்ந்து ஒருமித்த முடிவு எடுக்கிற பொழுது, ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும். இன்னும் ஏன் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன?" என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி