சென்னையில் கொள்ளை: போலீசார் விசாரணை

78பார்த்தது
சென்னையில் கொள்ளை: போலீசார் விசாரணை
சென்னை வடபழனியில் போஜராஜா என்பவர் வீட்டில் 40 சவரன் நகை, 10 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. போஜராஜா மும்பையில் வசித்து வரும் நிலையில் அவரது வீட்டில் கைவரிசை காட்டியவர்களுக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி