பருப்பு, அரிசி உள்ளிட்ட பொருள்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என புகார்கள் எழுந்த நிலையில், இவற்றை புகாருக்கு இடமின்றி முறையாக வழங்க வேண்டும் என அமைச்சார் சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார். மேலும் தேவைப்படும் இடங்களில் கூடுதல் ரேஷன் கடைகளைத் திறக்க உத்தரவிட்ட அவர், ரேஷன் பொருட்கள் கடத்தல், பதுக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.