₹10 லட்சம் நிவாரணம் முடிவில் நீதிமன்றம் தலையிடாது

50பார்த்தது
₹10 லட்சம் நிவாரணம் முடிவில் நீதிமன்றம் தலையிடாது
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ₹10 லட்சம் நிவாரணம் அறிவித்தது. ₹10 லட்சம் நிவாரணம் வழங்குவதை எதிர்த்து சென்னையை சேர்ந்த குமார் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர், அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிடாது எனக் கூறியதுடன், விளம்பர நோக்கத்திற்காக தொடரப்பட்ட வழக்கு எனக்கூறி இவ்வழக்கை தள்ளுபடி செய்தது.

தொடர்புடைய செய்தி