பட்டாசு ஆலை வெடிவிபத்திற்கு இபிஎஸ் கண்டனம்

60பார்த்தது
பட்டாசு ஆலை வெடிவிபத்திற்கு இபிஎஸ் கண்டனம்
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்ததற்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது போன்ற சம்பவங்களை பலமுறை சுட்டிக்காட்டியும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவும், வெடிவிபத்தை தடுக்க புதிய கொள்கை வடிவமைத்து செயல்படுத்தவும் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி