ஊரகப் பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்டம்

64பார்த்தது
ஊரகப் பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்டம்
ஊரகப் பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், தருமபுரியில் நாளை தொடங்கி வைக்கிறார். அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் மக்களுக்கு கிடைப்பதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்ட நிலையில், முதல்கட்டமாக நகர்ப்புறங்களில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஊரகப் பகுதிகளில் இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், நாளை தொடங்கி வைக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி