சென்னையில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார் ஸ்டாலின்

74பார்த்தது
சென்னையில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார் ஸ்டாலின்
சென்னையில் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், மடிக்கணினி வழங்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது, உயர்க்கல்வி படிக்க வெளிநாடு செல்லும் மாணவர்களின் பயணச் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என அறிவித்த அவர், படிக்கும் காலத்தில் மாணவர்களுக்கு கவனச் சிதறல்கள் இருக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார். வரும் திங்கள்கிழமை முதல் அனைத்துப்பள்ளிகளிலும் மடிக்கணினி வழங்கப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்தி