பெரம்பூரில் கடும் போக்குவரத்து நெரிசல்

63பார்த்தது
பெரம்பூரில் கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை பெரம்பூர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக காலை வேலைகளில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பணிக்கு செல்வோர் இன்னலுக்கு ஆளாவதாக தெரிவிக்கின்றனர். போக்குவரத்து காவலர்கள் இதனை முறையாக சரி செய்வது இல்லை எனவும், இதில் தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி