அண்ணாமலை தொடுத்த வழக்கை சந்திக்க தயார்: ஆர். எஸ். பாரதி

51பார்த்தது
அண்ணாமலை தொடுத்த வழக்கை சந்திக்க தயார்: ஆர். எஸ். பாரதி
அண்ணாமலை தன்மீது தொடர்ந்த வழக்கை சந்திக்க தயார் என திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக அவருக்கு தான் அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளிக்காத அண்ணாமலை, தற்போது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக விமர்சித்துள்ளார். மேலும், அண்ணாமலையை பற்றிய நிறைய தகவல்கள் வெளிவரத் தொடங்கி விட்டதாக கூறிய அவர், மற்ற தலைவர்களும் இதுபற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள் என்றார்.

தொடர்புடைய செய்தி