மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நாளை (ஜூன்11) முதல் ஜூன் 14 வரை நடைபெற உள்ளது. மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி ஜூன் 18 முதல் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வட்டார அளவிலான பயிற்சியை ஜூன் 24 முதல் 29ஆம் தேதி வரை நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
'எண்ணும் எழுத்தும்' முறை என்பது விளையாட்டு முறையை பின்பற்றி கற்பித்தல் ஆகும்.