மீனவர் பிரச்னை: துரை வைகோ கோரிக்கை

82பார்த்தது
மீனவர் பிரச்னை: துரை வைகோ கோரிக்கை
தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை, மதிமுக எம்பி துரை வைகோ சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்க சென்ற 25 தமிழக மீனவர்களை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசு உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி