மது போதையில் போலீசை அலைக்கழித்த ஆட்டோ டிரைவர்!

4668பார்த்தது
சென்னை வியாசர்பாடி, கணேசபுரம் சப்வே அருகே வீட்டுக்கு உணவு அருந்த வந்த பிரகாஷ் என்பவரை ராஜன் என்ற ஆட்டோ டிரைவர் போதையில் மோதி காயப்படுத்தியுள்ளார்.

அப்போது ஆட்டோ டிரைவர் ராஜனிடம், தலைமை காவலர் சஞ்சய் மது போதை பரிசோதனை மேற்கொள்ள முயன்றார். 1 மணி நேரம் பரிசோதனைக்கு உட்படாமல் போக்கு காட்டி, பிறகு மது அருந்தியது உறுதியாகி ரூ. 10, 000 அபராதம் விதித்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி