சதுரகிரி கோயில் தரிசனம் ஒருவர் உயிரிழப்பு

58பார்த்தது
சதுரகிரி கோயில் தரிசனம் ஒருவர் உயிரிழப்பு
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு திருப்பூர் மாவட்ட சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணி (54) என்பவர் மலையேறி சாமி தரிசனம் செய்ய வந்த போது பசுகிடை என்ற பகுதியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பாலசுப்பிரமணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி