கார் சேஸிங் வழக்கில் கைதான சந்துருவுக்கு 15 நாட்கள் சிறை

85பார்த்தது
கார் சேஸிங் வழக்கில் கைதான சந்துருவுக்கு 15 நாட்கள் சிறை
சென்னை ஈசிஆர்-ல் நள்ளிரவில் பெண்கள் சென்ற காரை துரத்தி, மறித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சந்தோஷ், தமிழ்குமரன், அஷ்வின், விஷ்வேஸ்வரன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றொரு குற்றவாளியான சந்துருவை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் மீது கடத்தல், பண மோசடி வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி