டெல்டா, கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

74பார்த்தது
டெல்டா, கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்றைய தினம் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (பிப்ரவரி 10) தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி