காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

77பார்த்தது
காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஜூன் 12) காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, தேனி, தென்காசி, நெல்லை, மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்திற்கு இன்று கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி