தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், இன்று (ஜூன் 1) காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.