அடுத்த 3 மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

65பார்த்தது
அடுத்த 3 மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தருமபுரி, திருப்பத்தூர், தி.மலை, வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாகை, தஞ்சை, திருவாரூர், குமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி