இரவு 10 மணிவரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

58பார்த்தது
இரவு 10 மணிவரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. புதுக்கோட்டை, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி