பாக். மீதான தாக்குதல் நிறுத்தம்: இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

75பார்த்தது
பாகிஸ்தான் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துவதாக இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்று மாலை 5 மணி முதல் அனைத்து விதமான தாக்குதல்களையும் நிறுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார். முன்னதாக இந்தியாவும், பாகிஸ்தானும் தாக்குதலை உடனடியாக நிறுத்த ஒப்பு கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்தியா - பாக்., இடையே கடந்த 2 நாட்களாக கடும் பதற்றம் நிலவிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி