புகை பிடிக்காதவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு

77பார்த்தது
புகை பிடிக்காதவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு
புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருகிறது என உலக சுகாதார அமைப்பின் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (IARC) தகவல் வெளியிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் 53-70 சதவீதம் புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புகைபிடிக்காதவர்களில் நுரையீரல் புற்றுநோய் உலகளவில் புற்றுநோய் தொடர்பான இறப்புக்கு ஐந்தாவது முக்கிய காரணமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி