விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

68பார்த்தது
விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சர்வதேச விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பயணிகளின் உடமைகள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மின்னஞ்சலை அனுப்பிய மர்ம நபர் குறித்த விசாரணையும் தொடர்கிறது.

தொடர்புடைய செய்தி